திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அங்கு அணைந்து கோயில் வலம் கொண்டு அருளி அரவு அணிந்தார் அடிக் கீழ் வீழ்ந்து
செங் கண் அருவிகள் பொழியத் திருமுன்பு பணிந்து எழுந்து செங்கை கூப்பித்
தங்கள் பெருந் தகையாரைச் சிறுத் தொண்டர் தொழ. இருந்த தன்மை போற்றிப்
பொங்கி எழும் இசை பாடிப் போற்றி இசைத்து அங்கு ஒரு பரி

பொருள்

குரலிசை
காணொளி