பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடு சீர்த் தென்னர் கோனும் நேரியன் பாவை ஆரும் மாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை தன்னில் போகக் கூடிய மகிழ்ச்சி பொங்கக் கும்பிடும் விருப்பினால் ஏ நாடி அங்கு இருந்து தங்கள் நாதரைப் பாடல் உற்றார்.