பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து அணைந்து வாழ்ந்து மதில்புறத்து ஓர் மா மடத்துச் செந் தமிழ்ச் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்து அருளச் சந்த மணிக் கோபுரத்துச் சார்ந்த வடபால் சண்பை அந்தணர் சூளா மணியார் அங்கு ஓர் மடத்து அமர்ந்தார்.