பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அப்பதி யோர் புடை இரண்டினும் கொடியொடு பூந் துகில் விதானம் நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலி மிடையும் மாலைகள் நிறை குடம் விளக்கொடு நிரைத்தார்.