பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர்’ என்பார்; ‘கொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும்’ என்பார்; ‘வடிகொள் வேல் மாறன் காதல் மாறின வண்ணம்’ என்பார ‘விடிவதாய் முடிந்தது இந்த வெஞ் சமண் இருளும்’ என்பார்.