திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அவனி மிசை மழை பொழிய உணவு மல்கி
அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே
புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த
புரி சடையார் கழல் பலநாள் போற்றி வைகிப்
தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூடத்
தம்பிரான் அருள் பெற்றுத் தலத்தின் மீது
சிவன் மகிழும் தானங்கள் வணங்