பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வழுதி மாநகர் அதனிடை மாமறைத் தலைவர் பழுது இல் சீர் அடியாருடன் பகல் வரக் கண்ட கழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கி இழுகும் மெய் இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு பால்.