பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சங்கொடு தாரை சின்னம் தனிப் பெரும் காளம் தாளம் வங்கியம் ஏனை மற்றும் மலர் துளைக் கருவி எல்லாம் பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம் எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே.