பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இருந்த இடைச் சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று அருந்தமிழின் திருப்பதிகத்து அலர் மாலை கொடு பரவித் திருந்து மனம் கரைந்து உருகத் திருக்கடைக் காப்புச் சாத்திப் பெருந்தனி வாழ்வினைப் பெற்றார் பேர் உலகின் பேறு ஆனார்.