பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘வெய்ய தொழில் அமண் குண்டர் விளைக்க வரும் வெதுப்பு அவர் தாம் செய்யும் அதி மாயைகளால் தீராமைத் தீப்பிணியால் மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில் உய்யும் எமது உயிரும் அவன் உயிரும்’ என உரைத்தார்கள்.