பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள் அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அது ஆறு ஆக இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்தது இல்லை என்றால் துப்புர உடையீர் நீங்கள் தோற்றிலீர்! போலும் என்றான்.