பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எதிர் கொண்டு மணி மாடத்தினில் எய்தி இன்பம் உறு மதுர மொழி பல மொழிந்து வரன் முறையால் சிறப்பு அளிப்பச் சதுர் முகனின் மேலாய சண்பை வரு மறையவரும் முதிர் உணர்வின் மாதவரும் அணைந்த திறம் அறைகின்றார்.