பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருந்தமிழா கரர் சரிதை அடியேனுக்கு அவர் பாதம் தரும் பரிசால் அறிந்தபடி துதி செய்தேன் தாரணிமேல் பெரும் கொடையும் திண்ணனவும் பேர் உணர்வும் திருத்தொண்டால் வரும் தகைமை கலிக் காமனார் செய்கை வழுத்து வேன்