பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செம் பொன் செய் வாசிச் சூட்டுத் திருமணிப் புனை பூண் செல்வப் பைம் பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரை நம்பன் தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்கச் சூட்டி அம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார்.