திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
புத்தர் இனம் புடை சூழப் புத்த நந்த
பொருவு இல் ஞானப் புனிதர் திருமுன்பு ஊதும்
மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும் கா
வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி,
‘இத்தகைய செயற்கு இவரைத் தடிதல் செய்யா
இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று
முத்து நிரைச் சிவ