பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
துன்னும் முழு உடல் துகளால் சூழும் உணர்வினில் துகளால் அன்னெறியில் செறிந்து அடைந்த அமண் மாசு கழுவுதற்கு மன்னி ஒளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர் தம் கன்னி நாட்டு இடைக் கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட.