பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இரு திறத்தவரும் மன்னன் எதிர் பணிந்து ‘இந்த வெப்பு வரு திறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண அருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து பெருகியது இதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே’ என்று.