திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம்
மட்டு உலாம் குழல் வனமுலை மலைமகள் பாகத்து
அட்ட மூர்த்தியைப் பொருள் என உடைமையால் அமர்ந்து
பட்ட தீ இடைப் பச்சையாய் விளங்கியது அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி