பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேத வாய்மையின் விதி உளி வினையினால் விளங்க ஓத நீர் உலகியன் முறை ஒழுக்கமும் பெருகக் காதல் நீள் திருத்தொண்டர்கள் மறையவர் கவின் ஆர் மாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர் வலம் செய்தார்.