பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொண்டர் மனம் பிரியாத திருப்படியைத் தொழுது இறைஞ்சி மண்டு பெரும் காதலினால் நோக்கி முகம் மலர்ந்து எழுவார் அண்டம் எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்து உள் அலைந்து கண்ட பேர்இன்பத்தின் கரை இல்லா நிலை அணைந்தார்.