பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில் வகுத்த திருத்தகும் தொழில் யாவையும் செய்யவும் மேல் மேல் உருத்து எழுந்த வெப்பு உயிரையும் உருக்குவது ஆகக் கருத்து ஒழிந்து, உரை மறந்தனன் கௌரியர் தலைவன்.