பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தேமருவு மலர்ச் சோலைத்திருக் குடமூக்கினில் செல்வ மாமறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருளத் தூமறையின் ஒலி பெருகத் தூரிய மங்கலம் முழங்கக் கோ முறைமை எதிர் கொண்டு தம்பதி உள் கொடு புக்கார்.