பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மருவிய ஏழ் இசை பொழிய மனம் பொழியும் பேர் அன்பால் பெருகிய கண் மழை பொழியப் பெருந்புகலிப் பெருந்தகையார் உருகிய அன்பு உள் அலைப்ப உமை தழுவக் குழைந்தவரைப் பருகிய மெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார்.