பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணி தங்கி இருந்த பெருந்திரு வாழ்வு தலைப்பட்டே இங்கு எனை ஆளுடையான் உமையோடும் இருந்தான் என்று அங்கு எதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார்.