திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘ஏதமே விளைந்தது இந்த அடிகள்மார் இயல்பால்’என்பார்;
‘நாதனும் ஆல வாயில் நம்பனே காணும்’ என்பார்;
‘போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது’ என்பார்;
‘வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும்’ என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி