பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மொய் தரும் சோலை சூழ் முளரி முள் அடவி போய் மெய் தரும் பரிவிலான் வேள்வியைப் பாழ்படச் செய்த சங்கரர் திருச்சக்கரப் பள்ளி முன்பு எய்தவந்து அருளினார் இயல் இசைத் தலைவனார்.