பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்றவர் தம்மை நோக்கி நிகரில் சீர்ச் சண்பை மன்னர் மன்றல் அங்குழலியார் ஆம் மானியார் தமக்கும் மானக் குன்று என நின்ற மெய்ம்மைக் குலச் சிறையார் தமக்கும் நன்று தான் வினவக் கூறி நல் பதம் போற்றுவார்கள்.