திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசைச் சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல்
எஞ்சல் இலா வகை முறையே பழையனூரார் இயம்பு மொழி காத்த கதை சிறப்பித்து
ஏத்தி அஞ்சன மா கரி உரித்தார் அருளாம் என்றே அருளும் வகை திருக்கடைக் காப்பு அமைய சாத்திப்
பஞ்சுரமாம் பழைய திறம் கிழமை கொள்ளப் பா