திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘ஆவதும் அழிவும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும்
பாவ காரிகளை நோக்கும் பழுது உடன் நீங்க வெல்லச்
சே உயர் கொடியினார் தம் திரு உள்ளம் அறிவேன்’ என்று
பூ அலர் பொழில் சூழ் சண்பைப் புரவலர் போதுகின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி