பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பின்பும் ‘ஆர் அறிவார் அவர் பெற்றி என்பது யார் உணர்வானும் சென்று எட்ட ஒணா மன்பெரும் தன்மையார் என வாழ்த்தினார் அன்பு சூழ் சண்பை ஆண்டகையார் அவர்.