பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆறு கொண்டு ஓடும் ஏட்டைத் தொடர்ந்து எதிர் அணைப்பார் போலத் தேறும் மெய் உணர்வு இலாதார் கரைமிசை ஓடிச் சென்றார் பாறும் அப்பொருள் மேல் கொண்ட பட்டிகை எட்டாது அங்கு நூறுவில் கிடைக்கு முன்னே போனது நோக்கிக் காணார்.