பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செப்புதலும் அது கேட்டுத் திரு மடத்தைச் சென்று எய்த அப்பர் எழுந்து அருளினார் எனக் கண்டோர் அடி வணங்கி ஒப்பு இல் புகழ்ப் பிள்ளையார் தமக்கு ஓகை உரை செய்ய ‘எப்பொழுது வந்து அருளிற்று’ என்று எதிரே எழுந்து அருள.