பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்ட கவுணியர்க் கன்றும் கருத்தில் பரவு மெய்க் காதல் தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று தொழுதே அண்டரும் போற்ற அணைந்து அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள் செய்தார்.