திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
‘வரும் இடத்தில் அழகு இது ஆம் நமக்கு வாதில
மற்று இவர் தம் பொருள் நிலைமை மாறாத வண்ணம்
பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்த நந்த
பொய்ம் மேற் கோள் எனப் புகலி வேந்தர் கூற,
அரும் முறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர
ஆளுடைய பிள்ளையார் திருவாக் காலே
உரும் இடித்