பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இவ்வகை நம்மை ஆளும் ஏர்வளர் தெய்வக் கோலம் கைவ்வினை மறையோர் செய்யக் கடிகொள் செங்கமலத் தாதின் செவ்வி நீள் தாம மார்பர் திரு அடையாள மாலை எவ் உலகோரும் ஏத்தத் தொழுது தாம் எடுத்துப் பூண்டார்.