பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சண்பை வரும் பிள்ளையார் சடா மகுடர் வலஞ் சுழியை எண் பெருகத் தொழுது ஏத்திப் பழையாறை எய்துதற்கு நண்பு உடைய அடியார்களுடன் போத நடந்து அருள் விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார்.