பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞானத்தின் திரு உருவை நான் மறையின் தனித் துணையை வானத்தின் மிசை அன்றி மண்ணில் வளர் மதிக் கொழுந்தைத் தேன் நக்க மலர்க் கொன்றைச் செஞ்சடையார் சீர் தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பைக் கண் களிப்பக் கண்டார்கள்.