பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆற்றில் நீர் கடுக ஓடும் மருங்கு உற அரசன் நோக்கி ‘நீற்று அணி திகழ்ந்த மேனி நிறை மதிப் பிள்ளையாரும் வேற்று உரு அருகர் நீரும் விதித்த ஏடு இடுக’ என்றான் தோற்றவர் தோலார் என்று முன்னுறத் துணிந்து இட்டார்கள்