பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘அப்பர் தாம் எங்கு உற்றார் இப்பொழுது’ என்று அருள் செய்யச் செப்பு அரிய புகழ்த் திருநாவுக் கரசர் செப்புவார் ‘ஒப்பு அரிய தவம் செய்தேன் ஆதலினால் உம் அடிகள் இப்பொழுது தாங்கிவரப் பெற்று உய்ந்தேன் யான்’ என்றார்.