பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இந்நிலைக் கண் எழில் வளர் பூந்தராய் மன்னனார் தம் வழி வருத்தத் தினை அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறைச் சென்னி ஆற்றர் திருவுளம் செய்தனர்.