பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னவன் உரைப்பது இன்றி இருப்ப மா தேவியார்தாம் ‘என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவ! நீ உற்றது என்னோ முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள் செய்’ என்றார்.