பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண் மலர்கள் நீர் ததும்பக் கைம் மலர்களால் பிசைந்து, வண்ண மலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடை துடிப்ப, எண் இல் மறை ஒலி பெருக, எவ் உயிரும் குதுகலிப்ப புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அமுது அருளினார்.