பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்தி மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு திசை விளங்கிடத் திரு அருள் பெற்றவர் சில நாள் அசைவு இல் சீர்த் தொண்டர் தம் உடன் அப்பதி அமர்ந்தார்.