திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள்
பண்பு தந்தையார் தம் உடன் பாங்கு அமர்
தொண்டருக்கு அருள் செய்து தொழா முனம்
விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும்.

பொருள்

குரலிசை
காணொளி