பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தளர்ந்து மற்று அவர் தாம் செய்த தீத்தொழில் சரியக் கிளர்ந்த அச்சம் முன் கெழுமிய கீழ்மையோர் கூடி ‘விளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும்’ என்று உணர்வார்.