பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தெள்ளு நீதியின் முறை கேட்ட சீர்க்கிளை வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப் பள்ளம் நீர்ச் செலவு எனப் பரமர் கோயிலின் உள் எழுந்து அருளினார் உடைய பிள்ளையார்.