பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆன அத்திருப் பதிகம் முன் பாடிவந்து அணையும் ஞான வித்தகர் மெய்த்தவர் சூழ அந் நகரார் தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய்த் தொழுது ஏத்த வான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார்.