பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிள்ளையார் தம் திருவாக்கில் பிறத்தலால் அத் தாலமும் முன்பு உள்ள பாசம் விட்டு அகல ஒழியாப் பிறவி தனை ஒழித்துக் கொள்ளும் நீர்மைக் காலங்கள் கழித்துச் சிவமே கூடினவால் வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்ஆம்.