பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாயில் காவலர் மன்னவன் தனை எதிர் வணங்கி ஆய மாகி வந்து அடிகள் மார் அணைந்தனர் என்ன ஏயினான் அணைவா ரென அவரும் சென்று இசைத்தார் பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார்.