பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார் வழுவான மனத்தாலே மால் ஆய மால் அயனும் இழிவு ஆகும் கருவிலங்கும் பறவையும் ஆய் எய்தாமை விழுவார்கள் அஞ்சு எழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார்.